தமிழக சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டாலும், தமிழக அரசு முழு வீச்சில் கண்காணிக்கும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.