ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் யாரும் அறிவாலய வாசலில் நிற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.