தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் போர்வையில்
குழப்பம் விளைவிப்பவர்களை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.