பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோகமா...? தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு என்பது கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல் என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோகமா...? தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி
Published on
பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு என்பது கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல் என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com