ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும், அது அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்றும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.