"மருத்துவம் படிக்க முழு ஈடுபாடு வேண்டும்" - மாணவர்களுக்கு தமிழிசை அறிவுரை

ஏழை மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் நிச்சயம் மருத்துவர் ஆகலாம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
"மருத்துவம் படிக்க முழு ஈடுபாடு வேண்டும்" - மாணவர்களுக்கு தமிழிசை அறிவுரை
Published on
ஏழை மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் நிச்சயம் மருத்துவர் ஆகலாம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச நீட் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தை தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தான் அடிப்படையில் ஒரு மருத்துவராக இருப்பதனால் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும், ஏழை மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் நிச்சயம் மருத்துவர் ஆகலாம் என்றும் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com