இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை - வைகோ

இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், இதனால் எந்தவிதமான நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com