நாடாளுமன்ற மாநிலங்களவையில் வந்தே மாதரம் பாடல் தொடர்பாக திமுக எம்.பி திருச்சி சிவாவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். அந்த காட்சிகளை காண்போம்.