"கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்" - காங்கிரஸ் மாநில தலைவர்களுக்கு சோனியா அறிவுறுத்தல்

கொரோனா தொற்று நோயைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர்களை அறிவுறுத்தி உள்ளார்.
"கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்" - காங்கிரஸ் மாநில தலைவர்களுக்கு சோனியா அறிவுறுத்தல்
Published on

கொரோனா தொற்று நோயைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர்களை அறிவுறுத்தி உள்ளார். அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பங்கு குறித்து வீடியோ கான்பரன்சிங்கில் இன்று அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com