"கோடநாடு கொலை வழக்கு விவகாரம்" - ஜெ.தீபா பரபரப்பு பேச்சு

x

சென்னை போயஸ் தோட்ட வேதா நிலையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்...

அப்போது அருகில் இருக்கும் வேதா நிலையத்தால் பராமரிக்கப்பட்டு வரும் கோயிலில் வழிபாடு நடத்த ஜெ தீபா சென்ற போது அர்ச்சகர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என கூறி தீபாவின் ஆதரவாளர்களுக்கும் அர்ச்சகருக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்