அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

"எனது கட்சிக்காரர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது"

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாக, அவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com