சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்யப் போவதில்லை. போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைப்போம் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்...