சபரிமலையில் 50 வருச கனவு நனவானதும் சபரிமலையில் 50 வருச கனவு நனவானதும்
சபரிமலையில், 18-ஆம் படியேறி ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தனது சிறு வயது கனவு நிறைவேறி உள்ளதாக பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தமது 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
