"ஆரியம் திராவிடம் என்று பிரிப்பவர்கள் பொய்யையே கூறுகிறார்கள்"
இந்தியாவின் தற்கொலை தலைநகரமாக தமிழ்நாடு உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.