எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்

பேனர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 8ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மேலும் அனுமதி வழங்கும் போது

சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பேனர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 8ஆம்

தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.

X

Thanthi TV
www.thanthitv.com