மோட்டார் வாகனத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அரசு தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்

மோட்டார் வாகனத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அரசு தீர்வு காண வேண்டும் என பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மோட்டார் வாகனத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அரசு தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்
Published on
மோட்டார் வாகனத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அரசு தீர்வு காண வேண்டும் என பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோட்டார் வாகனத் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்திரம் செய்ய மறுக்கும் நிர்வாகம், சம்பள உயர்வும் வழங்காமல் அவர்களை பணி நீக்கம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com