இன்று ராஜீவ்காந்தி நினைவு தினம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இன்று ராஜீவ்காந்தி நினைவு தினம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி
Published on

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வன்முறை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com