"யோகி ஆதித்யநாத் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்

ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி மீது உத்தரபிரதேச போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
"யோகி ஆதித்யநாத் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
Published on

ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி மீது உத்தரபிரதேச போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.இன்று காலை திருப்பதி ஏழுமலையானை அவர் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹாத்ராஸ் விவகாரத்தில், யோகி ஆதித்யாநாத் அரசை, டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று, நாராயணசாமி வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com