ரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் ரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..
ரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..
Published on
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயில் மீது ஏறி, போராடிய பாமக தொண்டர் மீது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தார்..
X

Thanthi TV
www.thanthitv.com