"பிரதமர் மோடி நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை" - ஸ்டாலின்

தர்மபுரி மாவட்டம் மூக்கனூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஸ்டாலின் பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com