"தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மலரும்" தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மலரும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.