சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும், மக்கள் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.