SDPI மாநாட்டில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றம் | SDPI

x

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கு சட்டரீதியான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் எஸ்டிபிஐ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், எஸ்டிபிஐ கட்சியினர், தலத்திரு திருவடிக்குடில் அடிகளார், தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட முன்னாள் பேராயர் பேராபர் யுவான் அம்புரோஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநாட்டில், நீட் தேர்வுக்கு விலக்கு என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை செயல்படுத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு, சிறுபான்மை மக்களின் இட ஒதுக்கீடு உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்