தற்போதைய சூழலில் அரசியல் பதவிகளை ஏற்க விரும்பவில்லை என்றும், அதிமுக வெற்றிக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்...