#BREAKING || எதிர்பாராத நேரத்தில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு - அரசியல் களத்தில் பரபரப்பு

x
  • தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு
  • இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மேலும் ஒரு அவசர மனுவை தொடர்ந்தார் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி
  • தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என மனுவில் தகவல்
  • இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை தழுவுவதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை என்பதே காரணம்
  • கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என புகழேந்தியின் மனுவில் தகவல்

Next Story

மேலும் செய்திகள்