"எங்களுக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" - நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், எங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.

மேடையில் பேசியது என்ன..? - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கம்

பின்னர், விழா முடிந்த பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,

மேடையில் பேசியது என்ன என்பது குறித்து, அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com