கிரண்பேடியின் சம்மதத்தை அடுத்து நாராயணசாமி போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

புதுச்சேரி துணை நிலை ஆளுனரை கண்டித்து 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, தற்காலிமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com