

புதுச்சேரியில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவினையொட்டி நடைபெற்ற கொடியேற்றத்தில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற கொடியேற்றத்தில் முதலமைச்சருடன் எம்எல்ஏ ஜான்குமார் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்.