மீனாட்சி அம்மன் கோயில் அழைப்பிதழில் அறங்காவலர்கள் பெயர்கள் விடுபட்ட விவகாரம் குறித்து தவெக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம். “யார் பெயர் போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன?” எனக் கூறி பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை விமர்சித்தார்.