கூவத்தூரில் பண பேரம் நடக்கவில்லை - டிடிவி தினகரன்

கூவத்தூரில் பணபேரம் எதுவும் நடக்கவில்லை என, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கூவத்தூரில் பணபேரம் எதுவும் நடக்கவில்லை என, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கூவத்தூரில் நடந்தது எல்லோருக்கும் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com