தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
Published on
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், தமிழக சட்டப்பேரவை செயலாளரும், உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், தங்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்டு முடிவு எடுக்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். இதனிடையே, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com