#JUSTIN| ஆசிரியர்கள் போராட்டம்? - ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் நாளை காலை பேச்சுவார்த்தை

x

ஆசிரியர்களுடன் நாளை அமைச்சர் பேச்சுவார்த்தை. ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை காலை பேச்சுவார்த்தை. நாளை மறுதினம் போராட்டம் நடந்தே தீரும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு. சென்னையில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷின் இல்லத்தில் நாளை காலை 8.30 மணிக்கு பேச்சுவார்த்தை.


Next Story

மேலும் செய்திகள்