"மீண்டும் அந்த இடத்தில்.." மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்
கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கை சீரமைத்து பசுமை பூங்கா உருவாக்கப்படும் என்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார்