சிகிச்சையின்போது நோயாளிகள் உயிரிழப்பது குறித்து, ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக உள்ள குழுக்களுக்கு செயல்வடிவம் கொடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்... அந்த குழுவின் பரிந்துரைப்படி மருத்துவமனை மீதோ அல்லது மருத்துவர் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்...