ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், எதிர்த்த கட்சியுடன் கூட்டணி வைக்க தயாரானதால் அதிமுக வலிமை இழந்ததாக கூறினார். மேலும் இப்போது தேர்தல் வந்தாலும் திமுக வென்ற இடங்கள் கூட மீண்டும் கிடைக்காது என்றும் விமர்சித்தார்