சென்னையில் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு தினத்தையொட்டி, அமைச்சர் ஆனந்த் பைக்கில் வந்து அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்