கொட்டும் மழையில் ஆய்வில் இறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னை எல்லை சாலை திட்டப் பணிகளை, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார்