சென்னை அண்ணா அறிவாலாயத்தில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, பொதுக்குழுவை கூட்டி தன்னுடைய ஆதரவை தெரிவிப்பதாக தெரிவித்தார்.