திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்நாட்டில் டெல்லி ஆட்சி இருந்தால் என்ன... இருந்துவிட்டு போகட்டும் என்று பேசியுள்ளார்...