சட்டப்பேரவை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட துரைமுருகன், “என்னை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.” என தெரிவித்தார். தன்னை வளர்த்த எம்.ஜி.ஆரையே சட்டமன்றத்தில் எதிர்த்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் கூறினார். #Duraimurugan