எம்ஜிஆருடன் நெருக்கமான நான்கு பேரை தவிர்த்து விட்டு, நூற்றாண்டு விழா நடத்தியது அவமரியாதை செயல் என
திமுக எம்பியும் செய்தி தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.