எங்கள் ஆட்சியால், யாருக்கும் எந்த வித நஷ்டமும் ஏற்பட்டது கிடையாது என்றும் ஆனால், கமல்ஹாசனால், சில பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர் - சில தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அமைச்சர் கே.சி. கருப்பணன் குற்றஞ்சாட்டினார்.