மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி - பிரதமர் மோடி வாழ்த்து

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி - பிரதமர் மோடி வாழ்த்து
Published on

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர் தேவேந்திர பட்நவிஸ் அஜித் பவார் இணைந்து மகாராஷ்டிராவுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவார்கள் என்கிற நம்பிக்கையுடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com