நீண்ட கால கோரிக்கை... அமைச்சர் ஆனந்திடம் மக்கள் முறையீடு

நீண்ட கால கோரிக்கை... அமைச்சர் ஆனந்திடம் மக்கள் முறையீடு

பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மக்கள், அமைச்சர் ஆனந்திடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை அமைச்சர் அமைதியாக கேட்டறிந்து, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com