தருமபுரியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை விமர்சனத்துக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். “ஜனநாயகன் படம்போல இந்த ஆட்சியும் காத்து வாங்குகிறது” என்று கூறி ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சித்தார்.