கேரளாவில் தன்மீது வழக்கு உள்ளதா? - உதயநிதி கடிதம் கேரளாவில் தன் மீது ஏதேனும் வழக்குகள் பதிவாகியுள்ளதா என்ற விவரத்தைக் கோரி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கேரள டிஜிபி ரவாடா சந்திரசேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.