முல்லைபெரியாறு அணை திறப்பு விவகாரம் : தமிழக அரசு மீது கேரள அமைச்சர் குற்றச்சாட்டு

முல்லை பெரியாறு அணை திறப்பு விவகாரத்தில், எதிர்பார்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என கேரள நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் குற்றம்சாட்டியுள்ளார்
முல்லைபெரியாறு அணை திறப்பு விவகாரம் : தமிழக அரசு மீது கேரள அமைச்சர் குற்றச்சாட்டு
Published on
முல்லை பெரியாறு அணை திறப்பு விவகாரத்தில், எதிர்பார்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என கேரள நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் குற்றம்சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனமழையின் போது கேரள அணைகளை திறக்கும் விவகாரத்தில் அரசுக்கு தோல்வி ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com