நெஞ்சுவலி காரணமாக கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை
நெஞ்சுவலி காரணமாக கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி
Published on
திடீரென எம்.எல்.ஏ கருணாஸ் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஐ.சி.யு பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக கருணாசின் வழக்கறிஞர் கோகுல கிருஷ்ண‌ன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com