சிறையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 2-வது முறையாக சந்தித்த கனிமொழி

சிறையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 2-வது முறையாக சந்தித்த கனிமொழி

சிறையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 2-வது முறையாக சந்தித்த கனிமொழி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி 2-வது முறையாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.இந்த நிலையில் இன்றைய தினம் அவருக்கான ஜாமின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com