"11 எம்எல்ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?" - சட்டமன்ற உறுப்பினர் பிரபு கேள்வி

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்
"11 எம்எல்ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?" - சட்டமன்ற உறுப்பினர் பிரபு கேள்வி
Published on
சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிமூன் அன்சாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
X

Thanthi TV
www.thanthitv.com